இஸ்லாமிய கல்வித் திட்டம் - கல்வியியல்
மகரந்த சேர்க்கை ஹதீஸை பொதுவிதியாக்கத் தேவையில்லை. எந்தவித அறவழி முறைப்பாட்டுக்குள்ளும் வராமல், மேற்கத்திய நாடுகளால் தான்தோன்றித்தனமாக முன்னெடுக்கப்படும் உயிரியல் ஆராய்ச்சிகள். அரசியலுக்காகவும் உலகில் ஆதிக்கம் செலுத்தவும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டு சேர்ந்து புதிது …
சமீபத்திய கட்டுரைகள்
-
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين، وعلى من تبعهم بإحسانٍ إلى يوم الدين، أما بعدُ: முன்னுரை ஃபிக்ஹ் என்பது அகராதியிலே ஒரு விஷயத்தை அறிந்து …
-
மலர்களின் அழகுக்கும் அதன் நறுமணத்திற்கும் மயங்காத மனித உள்ளமும் மலர்களின் மருத்துவ சிகிச்சைக்குள் வராத உடல் உறுப்புகளும் இந்த பூமியில் படைக்கப்படவில்லை. பெண்களின் மனதிற்கு நெருக்கமான, உடலுக்கு ஒத்திசைவான, ஒரு படைப்பு இந்த பூமியில் உள்ளதென்றால் அது மலர்கள் தான். மலர்களை …
-
காலை மாலை நேரங்களில் ஊதுபத்தி கொளுத்துவது, பெண்கள் தலைகுளித்து சாம்பிராணி புகை போடுவது, குந்திரிக்கம் சேர்த்து குழந்தைகளுக்கு புகை போடுவது, இவையெல்லாம் தமிழக முஸ்லிம்கள் பின்பற்றிய அழகிய வாழ்வியல் முறைகள். ஊது மரப்பட்டை,குந்திரிக்கம்,உயர்ரக சாம்பிராணி உள்ளிட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி தினமும் அரபுகளின் …
-
வணிகச் சமூகமான தமிழக முஸ்லிம்கள் விவசாயத்தோடு தொடர்பிலிருந்த 2000 க்கு முந்தைய காலங்களில் பொங்கல் திருநாளை இஸ்லாமிய நெறிகளுக்கு உட்பட்டு வீடுகளில் கொண்டாடி மகிழ்ந்தனர். இனிப்பு பொங்கலும் (பாச்சோறு) கரும்புமாக முஸ்லிம் பிள்ளைகள் கொண்டாடி மகிழ்ந்ததும் ஆடு மாடு வைத்திருந்தவர்கள் வீடுகளில் …
-
வரலாற்றில் யாரும் அறிந்திராத பெயராக மாத்திரமன்றி மாவீரன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானுடைய வாழ்க்கையோடு தொடர்புடைய இந்த ரோஷணி பேகத்தின் கதை கேட்பவருக்கு ஆச்சரியத்தையும் அவர் மீது ஒருவித அனுதாபத்தையும் ஏற்படுத்தலாம். ரோஷணி பேகம் இயல்பில் பும் குஷ்நூர் என்ற பெயருடையவராக இருந்துள்ளார். …
-
தமிழ் முஸ்லிம் வரலாறு - உலகம்
இலங்கை முஸ்லிம்களின் கல்வியும் கடந்த கால பிரதிபலிப்புக்களும்
by Mohamed Anasஇலங்கை முஸ்லிம்களின் கல்வியும் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்பும் என்ற தலைப்பில் வாமி நிறுவனம் ஜூலை 2011 இல் கொழும்பில் ஒரு நாள் மாநாடொன்றை நடாத்தியது. இம்மாநாட்டில் ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் ஆற்றிய உரை இங்கே தரப்படுகிறது.……………………………………………………………………….. …
-
இந்தியாவில் யோகா பயின்று சவூதி அரேபியா முழுவதும் பயிற்சி மையங்களை சட்ட ரீதியாக அமைத்து வருகிறார் ஜித்தாவைச் சேர்ந்த ” ஆச்சார்யா நவுஃப் அல் மர்வாய் ” என்ற சவூதி பெண்மணி. சவூதிகளின் அறிவு ஆன்மா உடல் இந்த மூன்றையும் யோகாவின் …
-
வரலாறு
From Yemen to India’s Hyderabad: How Barkas became a home away from home for these Arabs
by Mohamed AnasNearby, tea stalls serving Qahwa or typical Arabic tea sans milk have started doing business as the people on their way back from mosques gather for their morning cuppa and …
-
ஸபஃ எனும் நாட்டை ஆட்சி செய்து வந்த ஒரு பெண்ணைப் பற்றி அல்குர்ஆன் விபரிக்கின்றது. இறைத்தூதர் ஸுலைமான்(அலை) அவர்களுக்கும், ஸபஃ நாட்டை ஆட்சி செய்து வந்த அப்பெண்ணுக்கும் இடையில் நடைபெற்ற கடிதத் தொடர்பாடல், பின்னர் அவர்களுக்கிடையிலான சந்திப்பு மற்றும் நேரடி உரையாடல், …