கட்டிடக்கலை
Shahi Bridge, variously recognized as Mughal Bridge, Akbari Bridge or Munim Khan’s Bridge, was built by Munim Khan, the commander of the state of Jaunpur …
சமீபத்திய கட்டுரைகள்
-
…… உண்மையில் வீழ்ந்த கிலாஃபத்தை கட்டியெழுப்புவதென்பது அதன் உம்மத்தை சரியாக உருவாக்குவதின் மூலமே பூரணப்படும்.இதுவே சீரான மாற்றத்தை கொண்டு வரும். முஸ்லிம் உம்மத்திடம் தற்போதிருக்கின்ற நோய்களில் இருந்து அவர்கள் குணப்படுத்தப்பட வேண்டும். இதுதான் இஸ்லாமிய வாதிகளின் முன்னாள் இருக்கின்ற அடிப்படையான பணியாகும் …
-
பரபரப்பான அரசியல் நடப்புகளிலும்,அதிகப்படியான பொழுதுபோக்கு அம்சங்களிலும்,தங்களுக்கு இடையிலான குழுச்சண்டையிலும், கோஷ்டிப் பூசலிலும் அதிகப்படியான மக்களின் நேரமும் சிந்தனையும் முடங்கிப்போயுள்ளன என்றால் மறுபக்கம் அந்த மக்களின் பண்பாடுகள் சிதைக்கப்பட்டு வளங்கள் சூறையாடப்பட்டு வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு பல தலைமுறைகளை வறுமையிலும் அறியாமையிலும் தள்ளும் வேலைகள் …
-
மண்ணியல்
இதை படித்தவுடன் ஒருகையில் மண்ணையும் மறுகையில் மழைநீரையும் பிடித்து உற்றுப்பாருங்கள்….ஒன்றுமே தெரியாது.
by Mohamed Anasசெத்து வரண்ட மண்ணை எடுத்து ஆய்வு செய்தால் அதன் குணங்களையும் அதில் பொதிந்துள்ள ஊட்டச்சத்துகளையும் தான் கணிக்க முடிகிறது. அல்லாஹ்வால் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டுள்ள புல் பூண்டு கீரை செடி கொடி மரம் வேர் கிழங்கு இவைகளின் விதைகளை எந்த தொழில்நுட்பத்தாலும் …
-
1937 இல் முதன்முதலாக மதுரை அருகில் உள்ள வடக்கம்பட்டியில் குருசாமி என்பவரால் துவங்கப்பட்ட முனியாண்டி விலாஸ் இன்று உலகம் முழுவதும் 1500 உணவகங்களாக பெருகி உள்ளன. முனியாண்டி விலாஸ் என்ற பெயரை நாயுடு ரெட்டியார் இனத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் …
-
அடர்ந்த காடு அது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு வயதான தலைவர் இருந்தார். அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். கடினமான போட்டிகளை நடத்தியே …
-
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) கூறினார்கள் : ” நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு போர்களில் கலந்துகொண்டோம் அப்போது நாங்கள் வெட்டுக்கிளிகளை உண்டோம்”. (புஹாரி,முஸ்லிம்) மனிதன் உண்ணுவதற்கு இஸ்லாம் அனுமதித்துள்ள வெட்டுக்கிளிகளை மாமிசம் உண்ணும் பிற உயிரினங்களுக்கும் உணவாக …
-
சமூக அரசியல் விவகாரங்களில் தொலைநோக்குப் பார்வையுடைய தலைவர்களைப் பெற்ற சமூகங்களின் வளர்ச்சியில் எப்போதுமே தேக்கநிலை இருக்காது. அதன் இளைஞர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக சரியான இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைவரை குடியரசு இந்தியாவின் முதல் 20 ஆண்டுகளுக்கு …
-
முஸ்லிம் கல்வியின் ஆரம்பம் அல்குர்ஆனை ஓதுவதிலும் அதை மனனம் செய்வதிலும் தான் துவங்குகிறது. நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை குர்ஆனை ஓத கற்றுத்தருவதும் ஆர்வமுள்ளவர்களுக்கு மனனம் செய்ய பயிற்சியளிப்பதும் தான் முஸ்லிம் குழந்தை …
-
சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரையில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆய்வில் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் கிடைத்துள்ள செய்தியை ” இந்தியாவிற்கு இஸ்லாத்தின் அறிமுகம் தென்னகம் ” என்ற வரலாற்று ஆய்விற்கு ஒரு வலுவான ஆதாரமாக பார்க்க வேண்டும். …