கட்டிடக்கலை
Shahi Bridge, variously recognized as Mughal Bridge, Akbari Bridge or Munim Khan’s Bridge, was built by Munim Khan, the commander of the state of Jaunpur …
சமீபத்திய கட்டுரைகள்
-
இப்படிப்பட்ட முன்மாதிரிகளைத் தான் உருவாக்க வேண்டும். ——————————————– உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முஸ்லிம் சமூகத்திற்கு முன்மாதிரி அறிஞர்களை விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும். முன்மாதிரிகள் தான் வளர்ந்துவரும் இளைஞர்களை ஈர்க்கும் இலக்காக இருப்பார்கள். இன்றைய உயிரி தொழில்நுட்ப உலகில் சாதனைப்படைத்து உலகளவில் மிளிரும் …
-
தமிழர் பண்பாட்டுத் தொடரில் வீரத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கு பெண்கள் கையாண்ட நயமிக்க இந்த குலவை ஓசை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத மனக் கொண்டாட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அவரவரின் சாதி மத நம்பிக்கை மற்றும் சடங்குகளின் அடிப்படையில் பெண்களின் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் தமிழர் …
-
இஸ்லாமிய கல்விக் கொள்கை என்பது படித்தவர்கள், பட்டதாரிகள், பலதுறை அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் போன்ற பிரிவினரை மட்டுமே உருவாக்கும் குறுகிய கால இலக்கு கொண்டது அல்ல. இந்த உலகில் வளர்ந்த நாடுகள் எவரிடமும் இல்லாத எந்த ஜனநாயக அரசும் பின்பற்றாத …
-
இஸ்லாமிய கல்வித் திட்டம்
முஸ்லிம்களின் கல்வித் திட்டத்திற்கு முஸ்லிம் சமூகம் தான் பொறுப்பு.
by Mohamed Anasஉலகை வழிநடத்தும் பொறுப்பை சுமக்கும் முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு காலத்திலும் உருவாகும் சவால்களை எதிர்கொண்டு மீண்டும் அந்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் திறமையான இளம் தலைமுறையை உருவாக்குவது தான் இன்றைய கல்வியாளர்கள் சிந்தனையாளர்கள் புரவலர்கள் களப்பணியாளர்கள் ஆகிய அனைவரின் முதன்மையான பணி. அப்படிப்பட்ட …
-
மின்சார உற்பத்தி பகிர்வு மற்றும் பயன்பாடு இவற்றில் அடுத்த 20 ஆண்டுகளில் மகத்தான மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. கம்பிவட தொடர்பில்லாமல் உயரழுத்த மின்சாரத்தை தொலைதூரங்களுக்கும் கடத்தும் புதிய தொழில் நுட்பத்தை துவங்கியிருப்பதாக நியூசிலாந்து நாடு அறிவித்துள்ளது. இது மனித வாழ்விலும் உலகின் …
-
இஸ்லாமிய சமூகத்தை முறைப்படி உருவாக்கும் வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நபித்தோழர் அர்க்கம் (ரலி) அவர்களின் வீட்டில் வைத்து துவக்கி வைத்தார்கள்.மதீனாவிற்கு புலம் பெயர்ந்த பிறகு மஸ்ஜிதுன் நபவி பள்ளியில் முறைப்படியான பாடசாலை துவங்கப்பட்டது. பத்ர் போர்க்களத்தில் பிடிபட்ட போர் …
-
செப் .16.1931.உமர் முக்தார் அவர்கள் தூக்கிலிடப்பட்ட நாள். வரலாற்றுச் சம்பவங்களை அல்லது வரலாற்றில் பதிவை ஏற்படுத்திய புரட்சி வீரர்களை வாசிக்கின்ற போது இரண்டு வகையான அனுபவங்களை பெற்றுக் கொள்கிறோம். முதலாவது : மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பெருமூச்சு விட்டு சோகத்துடன் …
-
யானை கழிவிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஆசிய நாடுகளில் வளர்ந்து வருகின்றன. இலை தழைகளை உண்டு வாழும் யானையின் கழிவுகளில் நார்ப்பொருள் அதிகம் இருப்பதால் அதிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாவது அதிகரித்து வருகின்றன. உலகில் ஆண்டிற்கு ஆயிரத்து நூறு …
-
உம்மத்தின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பதும் உம்மத்திற்குள்ளிலும் வெளியிலும் அமைதியை நிலை நிறுத்துவதும் தான் ஒரு உண்மையான இஸ்லாமிய செயற்பாட்டாளனின் பொறுப்பு. மகிழ்ச்சிகரமான இந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் முஸ்லிம் வீடுகளிலும் மஹல்லாக்களிலும் சுற்றிவாழும் சமூகத்திலும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் விழாக்களை …