தாவரவியல் - அறிவியல்
உலகில் இருக்கும் எல்லா ஜீவராசிக்கும் ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது. மனிதன் தவிர . மனிதனுக்கு இயற்கையாக ஆடை அணிவித்து பிறக்க வைக்க முடியாது. பிராணிகளில் சில ரோமங்கள் இன்றி தோலுடன் பிறக்கிறது. வளர வளர அவற்றிற்கு …
சமீபத்திய கட்டுரைகள்
-
கபசுரக் குடிநீரை அரசு பரிந்துரை செய்யும் போதிலும், சித்த மருத்துவத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வருகிற பொழுதும், சித்த மருத்துவத்தை ஆதரிப்பவர்களை நோக்கி ’பிற்போக்குவாதிகள்’, ’அறிவுக்கு உதவாதவர்கள்’ என்ற வாதம் தொடர்ச்சியாக அறிவியலின் பெயர் கொண்டு பலரால் முன்வைக்கப்படுகிறது. …
-
கிபி 1794..மூன்றாம் மைசூர் போர் திப்பு சுல்தானுக்கும், ப்ரிட்டிஷாருக்கும் இடையே நடைபெறுகிறது. அதில் ப்ரிட்டிஷ் ராணுவத்துக்கு உணவுப்பொருளை ஏற்றிசென்ற வண்டி ஒன்றை மறித்து பிடிக்கிறார்கள் மைசூர் படையினர். அதை ஓட்டி வந்தது கொசாஜி எனும் எளிய மராத்திய வண்டிக்காரர். சரி என …
-
சித்த மருத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத பலரும் சித்த மருத்துவத்தைக் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.விமர்சனம் எங்களுக்கு புதிதில்லை, ஆனால் பொதுவெளியில் தற்போது அதிகமாக வரும் விமர்சனம் சித்த மருத்துவத் துறையில் எந்த ஆராய்ச்சியும் நடைபெறவில்லை, இந்தக் கொடுத்தொற்றுக் காலத்திலாவது கபசுரக் …
-
தோழர்கள் தயாளனும் சண்முகானந்தமும் எங்கள் சித்தமருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் அவர்களை நூலாய்ச் செய்திருந்த நேர்காணல், ‘தமிழர் மருத்துவம்’. இந்த நூலுக்கு ஆர்ஆர் சீனிவாசன் எழுதியிருக்கும் முன்னுரை, ‘உள்ளது போகாது, இல்லது வாராது’.”மருத்துவர் மைக்கேல் ஒரு சித்த மருத்துவர், சுற்றுச்சூழல் வாதி, வாங்காரி …
-
ஆபிரகாமுக்கு இயற்கையாகவே மருத்துவத் துறையில் மட்டற்ற ஆர்வம் இருந்தது. அவர் திண்டுக்கல்லில் ஆசியராகப் பணியாற்றும் போதே மருத்துவ முறைகள் கொண்ட ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து, அவற்றை ஆராய்ந்து, அவற்றில் கூறப்பட்டுள்ளபடி, முறையுடனே மருந்துகளைத் தயாரித்து, அவற்றை நோயுற்று வாழும் எளியோர்க்கும் நண்பர்களுக்கும் …
-
சித்த மருத்துவம்
இன்று நமக்குத் தேவைப்படுவதெல்லாம் மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம் போன்ற ஈடுஇணையற்ற ஓர் ஆங்கில மருத்துவர்!
by Mohamed Anasஇந்தக் கொரோனா காலத்தில் நம்மிடையே இல்லையே என்று நான் அதிகம் நினைத்து வருந்துவது பேராசிரியர் மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் அவர்களைப் பற்றித்தான். அவர் அடிப்படையில் ஓர் ஆங்கில மருத்துவர். காச நோய் உட்பட நெஞ்சக நோய்களுக்கு மருத்துவம் வழங்கக்கூடியதில் வல்லவர். எயிட்ஸ் …